உதடு
பெண்ணே!
பவளம் போல
காட்சியளிக்கும் - உன்
உதடுகளை!
வண்ணம் தீட்டி
மறைத்து விடுகிறாயே?
எனது பெயரை
உச்சரித்து உச்சரித்தே
சிவந்துபோன - உன்
உதடுகளை
பார்த்துவிட்டால் - என்
முகம் சிவந்திடும்
என்பதாலோ!...
MG.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன்...
0 comments:
Post a Comment