கல்லறை
பூ போல
வாசம் வீசும் - என்
பூ உள்ளத்தில் - உன்
காதலை சுமந்தவனை
சுமையாக எண்ணி
உதாசீனப் படுத்திவிட்டாயே
பெண்ணே!
இன்று,
ஆயிரம் பூக்களால்
என் கல்லறையில்
மலர்வளம் வைத்து
மௌனமாய்
கண்கலங்கி நிற்கிறாயே
என் கண்ணே!
MG.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன்...
0 comments:
Post a Comment