கலைஞன்
தனக்குள்ளே
புழங்கிக் கொண்டிருக்கும்
சிந்தனைகளை,
ஆற்றல்களை
உலகிற்கு எடுத்துறைக்க
வேண்டுமென்று
எண்ணும்போதுதான்;
எழுத்தாக வடித்து,
உயிர் கொடுத்து,
புத்தகம் என்னும்
சுரங்க ஏட்டின்
வாயிலாக வெடித்துச்
சிதரடிக்கிறான்...
MG.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன்...







0 comments:
Post a Comment