தாய்
தன் வாழ்நாள் முழுவதையும்
உனக்காகவே அற்பணித்து,
கண்ணாடியைப்போல்
உன் முன் நின்று,
உனக்கு உன்னையே
அடையாளம்
காண்பித்தவள் "தாய்".
நீ யார் என்று
உலகம் அறியும் முன்னே
உன்னை அறிந்தவள் "தாய்".
MG.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன்...







0 comments:
Post a Comment