"இருமனம் ஒருமணதாய்"
வாழ்க்கை எனும்
கோட்டையின்
முதற்ப்படியில்
கால்தடம் பதிக்கும்
நாங்கள்,
வாழ்க்கையின் தூரம்வரை
துன்பம் துடைத்து
இன்பக் கதவினைத் திறந்து
இல்லறம் நடத்த
தகுதியாய்
இருவரும் ஒருமித்து
"ஒருமணதாய்"
சங்கமிக்கின்றோம்...
MG.சில்வர்ஸ்டார் சிபி
விண்ணரசன்...
0 comments:
Post a Comment