உயிரே!
உன்னை சந்தித்த - அந்த
மணித்துளியேனும்
என் வாழ்க்கை உனதாயிற்று!
அனுதினமும் - உன்
தரிசனம் காண
அலைந்து திரியும்
வாழ்க்கை எனதாயிற்று!!
என் செவிகளுக்கு
தேனமுதம் பாய்ச்சும் - உன்
வார்த்தைகளை செவிமடுத்திட
செவிடாயிற்று - என்
செவியானது உயிரே!!!
MG.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன்...
0 comments:
Post a Comment